நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை

நாள் என ஒன்று போல் காட்டி, உயிர் ஈரும் (எடுக்கும்)

வாள் அது உணர்வார்ப் பெறின்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு